Posts

Showing posts from September, 2024

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய கணக்காளர்களின் பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய கோரிக்கை

Image
  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய கணக்காளர்களின் பணி நிரவல் ஆணையை ரத்து செய்ய கோரிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்  கீழ் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தில் 700 மேற்பட்ட கணக்காளர்கள் மிக குறைவான தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 02.09.2024 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்கள் செயல்முறைகளின் கடிதம் ந. எண் 1637/அ 3/ஒபக/2024 நாள் 30.08.2024 இருந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கணக்காளர்களுக்கு பணி நிரவல் ஆணை வெளியிடப்பட்டது பணி நிரவல் ஆணையில் தொகுப்பூதியத்தில் அனைத்து கணக்காளர்கள் பாதிக்கப்படுகிறோம், கணக்களர்கள் ஊதிய வேறுபாடு உடன் பணி புரிந்து வருகிறோம் , குறிப்பாக நிறைய மாவட்டங்களில் கணக்காளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று இரண்டு மடங்கு பயண தூரம் சென்று பணிபுரியும் சூழல் உருவாகி உள்ளது என்பதை தெரிவித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நல சங்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு எண் 10125731 நாள் 04.09.2024 அன்று பணி நிரவல் ஆணை ரத்து செய்துவிட்டு விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்திட...