Posts

Showing posts from March, 2020

ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினை தொல்லையால் பள்ளி கல்வி ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பாதிப்பு உள்ளாகின்றனர்

Image
(தினத்தந்தி ஆங்கில செய்தி) ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினை தொல்லையால் பள்ளி கல்வி ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பாதிப்பு உள்ளாகின்றனர் குறிப்பாக மத்திய அரசு மனித வள மேம்பாட்டு துறை வழங்கும் மாத ஊதியை வழங்காமல் தமிழ்நாடு ஒருகிணைந்த கல்வி மாநில திட்ட இயக்கம் மறுத்து வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் தமிழகத்தில் 1512 தொகுப்பூதிய பணியாளர்கள் அடிமாட்டு ஊதியம் பணிபுரிந்து எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில்  # புதிய   # நிர்ணயம் # செய்வும் அல்லுது  # காலமுறை  #நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து ஆங்கில செய்தி மற்றும் கட்டுரை வர செய்த தமிழநாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் மனித நேயர். திரு.பி.கே.இளமாறன் ஐயா அவர்களுக்கும் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கடலூர் மற்றும் அனைத்து ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் மிக முக்கியமான கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்

Image
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் மிக முக்கியமான கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்  ஒருங்கிணைவோம்..!! உரிமை வெல்வோம்..!! ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் மிக முக்கியமான கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் கடந்த 4 ஆண்டு நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் அதை போல இந்த திட்டத்தில் பணிபுரியும் அனைத்து 1512 தொகுப்பூதிய பணியாளர்கள் கால முறை ஊதியம் செய்திட வேண்டும் என இது தொடர்பாக அடுத்த வாரம் மாநில திட்ட இயக்குநர், மற்றும் மாண்புமிகு அமைச்சர், மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க உள்ளோம் இதற்காக த ொடர்ந்து பெரும் முயற்சி எடுத்து நமது கோரிக்கை வெல்ல நமக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் திரு. பி.கே.இளமாறன் ஐயா மற்றும் மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர்,தமிழ்நாடு தமிழ் சங்கம் பொருளாளர் ஆலோசகர் ப.அழகப்பன்,ஆசிரியர் சங்க மாநில து.செயலாளர் க.அருள்சங்கு அவர்கள், ஆசிரியர் சங்...

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில்

Image
25.02.2020 சென்னை தலைமைச் செயலகத்தில் மான்புமிகு அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கமும் மாநில தலைவர் பி.கே இளமாறன் தலைமையில் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வி தொகுபூதிய பணியாளர்கள்(கடலூர் ,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை) சார்பில் சந்தித்து நமது கோரிக்கையை முதல் அமைச்சர் தனி பிரிவின் தனி அலுவலரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் நமது நியாயமான கோரிக்கை 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையும், 1512 பணியாளர்கள் கால முறை ஊதியம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாண்மிகு அமைச்சர்,தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கபட்டடுள்ளது

25.02.2020 சென்னை தலைமைச் செயலகத்தில் நமது கோரிக்கையை முதல் அமைச்சர் தனி பிரிவின் தனி அலுவலரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது

Image
இன்று 25.02.2020 சென்னை தலைமைச் செயலகத்தில் மான்புமிகு அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கமும் மாநில தலைவர் பி.கே இளமாறன் தலைமையில் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வி தொகுபூதிய பணியாளர்கள்(கடலூர் ,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை) சார்பில் சந்தித்து நமது கோரிக்கையை முதல் அமைச்சர் தனி பிரிவின் தனி அலுவலரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் நமது நியாயமான கோரிக்கை 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையும், 1512 பணியாளர்கள் கால முறை ஊதியம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாண்மிகு அமைச்சர்,தமிழக மு தல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கபட்டடுள்ளது