நீதிபதி திரு.டி.முருகேசன் ஊதிய திருத்த குழுவில் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதிய பிரச்சினை

இன்று 11.03.2020 சென்னை கோட்டூர்புரம் தகவல் தொகுப்பு மையத்தில் மாண்புமிகு நீதிபதி திரு.டி.முருகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊதிய திருத்த குழுவில் ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதிய பிரச்சினை குறித்து நமது நிதி சார்ந்த 51பக்க விரங்களையும் பேசி மனு அளித்து உள்ளோம் அரசு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார் இதில் கடலூர் மற்றும் திருநெல்வேலி நண்பர்கள் கலந்து கொண்டார்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

Image may contain: one or more people, people sitting, table and indoor

Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்